Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து தகராறு – கேக்கில் விஷம் கலந்து அண்ணன் குடும்பத்தைக் கொலை செய்த கொடூரன் !

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (09:31 IST)
தெலங்கானாவில் அண்ணன் தம்பிக்கு இடையிலான சொத்து தகராறில் தனது கேக்கில் விஷம் வைத்து அண்ணன் குடும்பத்தைக் கொலை செய்ய முயற்சித்துள்ளார் தம்பி.

தெலங்கானாவில் வசித்து வரும் தொழிலதிபர் ரவிக்கும் அவரது தம்பி ஸ்ரீனிவாசுக்கும் இடையில் சொத்துத் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் ரவியின் 9 வயது மகன் ராம்சரணின் பிறந்தநாள் விழாவுக்கு ஸ்ரீனிவாஸ் பிறந்தநாள் கேக்கை பரிசாக அனுப்பியுள்ளார். இந்நிலையில் இந்த கேக்கை சாப்பிட்ட ரவியின் குடும்பத்தினர் 4 பேரும் மயங்கியுள்ளனர்.

அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க ராம்சரண் முன்பே இறந்துவிட்டதாகவும், ரவி சிகிச்சையின் போது இறந்துள்ளார். மேலும் ரவியின் மனைவி பாக்யா மற்றும் 5 வயது மகள் பூஜிதாவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில் கேக்கை ஸ்ரீனிவாஸிடம் போலிஸ் நடத்திய விசாரணையில் சொத்துப் பிரச்சனைக் காரணமாக தான் தான் கேக்கில் விஷத்தைக் கலந்து அனுப்பியதாக அவர் ஒத்துக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments