Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலை ஏற்காத சிறுமிக் கொலை… போராட்டத்தில் கலந்துகொண்ட கொலைகாரன்!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (12:15 IST)
உத்தர பிரதேசத்தில் 16 வயது பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் 16 வயது பள்ளி மாணவி தலையில் அடிபட்டு கழுத்து நெறிக்கப்பட்டு சாலையில் சடலமாக கிடந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த அந்த சிறுமியின் ஊரைச் சேர்ந்தவர்கள் அவரின் சாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அதில் என்ன பேரதிர்ச்சி என்றால் சிறுமியைக் கொன்ற இளைஞனும் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டதுதான்.

கொலை சம்மந்தமாக துப்பு துலக்கிய போலிஸார் குறிப்பிட்ட பகுதியில் செயல்பட்ட செல்போன் எண்களை ட்ராக் செய்த சுனில் என்ற இளைஞர் மேல் சந்தேகம் வந்து அவரை விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments