Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (18:23 IST)
தெலங்கானாவில் இளைஞர் ஒருவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஸ்ரீகாந்த் சாரி. இவர் தங்கநகைகள் செய்யும் வேலை செய்துவந்துள்ளார். 39 வயதாகியும் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் விரக்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இவர் தனது செல்போனில் இருந்து சகோதரிக்கு அழைத்து தற்கொலை செய்யப்போவதாக சொல்லியுள்ளார்.

இதனால் அவர் பதறி அடித்து சாரி வசிக்கும் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அதற்குள்ளாகவே சாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சகோதரியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் ‘சாரி திருமணம் ஆகாத விரக்தியில் இருந்ததாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments