Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் 16வயது சிறுமியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த நபர் கைது

Webdunia
திங்கள், 29 மே 2023 (17:22 IST)
டெல்லியில் 16வயது  சிறுமியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஷாஹில் என்பவரை பிடிக்க 6 தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை  கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை காதல் விவகாரம் காரணமாக கொன்றதாக  கூறப்படுகிறது. சிறுமியைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு கல்லை எடுத்து தலையில் போட்டுவிட்டு தப்பிய நபரை தேசிய மகளிர் ஆணையம், டெலினா கோங்டுப் தலைமையில்  3 பேர் குழுவை  அமைத்து, தேடி வந்த நிலையில் ஷாஹிலை  தற்போது கைது செய்துள்ளனர்.

சிறுமியை 20க்கும் மேற்பட்ட முறை சிறுமியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாகவும், இதுகுறித்த சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

அடுத்த கட்டுரையில்
Show comments