Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மல்யுத்த வீராங்கனைகள், எந்த ஆதாரங்களையும் இதுவரை அளிக்கவில்லை – அண்ணாமலை

Webdunia
திங்கள், 29 மே 2023 (17:14 IST)
மல்யுத்த வீராங்கனைகள் எந்தவிதமான ஆதாரத்தையும் அளிக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பாஜக அமைச்சர் மீது குற்றம் சாட்டிய நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். அப்போது மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் குற்றச்சாட்டு கூறியவுடன் குற்றச்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது அவ்வாறு செய்தால் சட்டம் கேள்விக்குறியாகும்
 
புகார் அளிக்க அனைவருக்கும் அனுமதி உண்டு ஆனால் விசாரணை நடத்தி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், மல்யுத்த வீராங்கனைகள் இன்னும் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறியுள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்