Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ள மம்தா பானர்ஜி!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (18:11 IST)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவருக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியை இப்போது வலுவாக எதிர்க்கும் மாநில முதல்வர்களில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முதலிடம் கொடுக்கலாம், அந்த அளவுக்கு காரசாரமாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் இப்போது மேற்கு வங்கத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோருக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ளார். அதே போல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோருக்கும் மாம்பழங்களை அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி சுவடு மறைவதற்குள் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம்! திமுகவுக்கு எடப்பாடி கண்டனம்.!!

செந்தில் பாலாஜியின் புதிய மனுக்களின் விசாரணை எப்போது? நீதிமன்றம் அறிவிப்பு..!

சீன அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு..! எல்லை பிரச்சினை குறித்து முக்கிய ஆலோசனை..!!

உ.பி. கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம்: தலைமறைவான போலே பாபா அறிக்கை

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு.! திமுக பிரமுகர் உள்பட 8 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments