Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசமறுத்த மம்தா பானர்ஜி

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (18:07 IST)
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்தாள் தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

கொல்கத்தாவின் இன்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்தாள் தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை அம்மாநில முதல்வர் மம்தாம் பானர்ஜிதொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவுக்கு நான்கு தலைநகர் வெண்டுமென்று வலியுறுத்தினார்.

பின்னர் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சில் கலந்துகொண்ட மம்தா, ஜெய்ஸ்ரீராம் என்று பாஜகவினர் கோஷம் எழுப்பியதால் பேச மறுத்தார்.

மேலும், இது அரசியல் நிகழ்ச்சி; எனவே அரசு நிகழ்ச்சியில் கண்ணியம் இருக்குமாறு நடந்துகொள்ள வேண்டும் நிகழ்ச்சிக்கு ஒருவரை அழைத்துவிட்டு அவரை அவமதிப்ப்து நல்லதல்ல…என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments