Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் விவகாரம்: இந்திய தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மலாலா!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (08:55 IST)
ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா இதுகுறித்து இந்திய தலைவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதி அளிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்திய தலைவர்கள் முஸ்லிம் பெண்ணை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
பெண்களுடைய ஆடையை முன் வைத்து அவர்களை கல்வி கற்க விடாமல் தடுப்பது அச்சுறுத்தல் என்றும் பெண்களின் ஆடை குறைந்தாலும் கூடினாலும் அது ஏன் பிரச்சனை ஆகிறது என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறினார்
 
மேலும் முஸ்லிம் பெண்களை விளிம்பு நிலைக்கு தள்ள வேண்டாம் என்று இந்திய தலைவர்களை தான் கேட்டுக் கொள்வதாகவும் மலாலா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

ஒவைசியிடம் ரூ.3000 கோடி வக்பு சொத்து உள்ளது: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் தகவல்..!

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments