Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் பெண் காவலர்கள் பணி நேரம் குறைப்பு! – டிஜிபி உத்தரவு!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (09:09 IST)
மகாராஷ்டிராவில் ஆண் போலீஸாருக்கு நிகராக பெண் போலீஸாரும் பணியாற்றி வரும் நிலையில் அவர்களது பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஆண், பெண் இருபாலரும் காவல்துறை பணிகளில் உள்ள நிலையில் ஆண்களை போலவே பெண்களும் 12 மணி நேரம் பணியாற்றி வருகின்றனர். தற்போது பெண் காவலர்களுக்கு சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைத்து மராட்டிய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் நாக்பூர், அமராவதி நகரங்களிலும், புனே கிராமப்பகுதியிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments