Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. ’2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி’ - மஹாராஷ்டிர முதல்வர் அறிவிப்பு !

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (18:44 IST)
விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிர, சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்நிலையில், அம்மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டசபையில், விவசாயிகளுக்கு முழுமையாக கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என மகாராஷ்டிர பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
 
இதையடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே, ரூ. 2 லட்சம் வரையிலான விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அந்தத் தொகை வங்களில் நேரடியாக செலுத்தப்படும் என  தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மீண்டும் 10 தமிழக மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

சிங்கப்பூரில் தமிழருக்கு இன்று தூக்கு தண்டனை.. மனித உரிமைகள் அமைப்பு நிறுத்த முயற்சி..!

ரயில் வருவதை கவனிக்காமல் ரீல்ஸ் வீடியோ! பரிதாபமாக பலியான 3 இளைஞர்கள்!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments