Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை கொடுத்து முத்தம் கொடுத்த மதபோதகரால் 85 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (08:12 IST)
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மத போதகர் ஒருவர் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு கைகொடுத்து முத்தம் கொடுத்ததால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதோடு அவரால் அந்த பகுதியில் உள்ள பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
 
மத்திய பிரதேசம் சார்ந்த மத போதகர் சமீபகாலமாக தன்னிடம் வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் கைகொடுத்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவருக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவர் சிகிச்சையின் பலனின்றி மரணமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதனை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவருடைய பக்தர்களை தனிமைப்படுத்திய உள்ள மத்திய பிரதேச அரசு, அந்த ஒரு நபரால் சுமார் 85 பேர் கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது 
 
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்திய நிலையில் அந்த போதகர் கைகளில் முத்தம் கொடுத்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments