Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனாவால் வாழ்வாதாரம் இழப்பு.... பிச்சை எடுத்த பட்டதாரிகள் !

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (19:21 IST)
கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் உள்ளனர். இந்நிலையில் நாட்டில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது  பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் பிச்சை எடுத்துள்ளனர்.

ஜெய்ப்பூரில்  5 பட்டதாரி இளைஞர்கள் பிச்சை எடுத்ததாகவும், ராஜஸ்தானில் 2 பட்டதாரி இளைஞர்கள் பிச்சை எடுத்துள்ளதாகவும், போலீஸார் நடட்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்குப் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கொரோனா காலம் முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பம் வேண்டு மென்பதுதான் அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

பங்குச்சந்தை வரலாற்றில் இதுதான் உச்சம்.. 80,000ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? ஒரு சவரன் என்ன விலை?

விஷ சாராய வழக்கு: கண்ணுக்குட்டி உள்பட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments