Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவுக்கு கொரோனாவால் ஆபத்து: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (18:56 IST)
இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பேராபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் சுமார் பத்தாயிரம் பேருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக டெல்லி மும்பை ஆகிய பகுதிகளில் மிக அதிகமான பாதிப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்து வரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தினர் இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் இதனால் பேராபத்து ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே.. முதல்வர் மருந்தகம் குறித்து அண்ணாமலை..!

இது வெறும் டிரைலர் தான்.. மெயின் பிக்சர் இனிமேல் தான்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை..!

பைக் விபத்தில் இளைஞர் பரிதாப பலி.. ஹெல்மெட் அணியாததால் 12 துண்டுகளாக சிதறிய மண்டை ஓடு

ஒரு நாளில் இத்தனை விமானங்கள் ரத்தா? ஏர் இந்தியா சேவையால் அதிர்ச்சியில் பயணிகள்! - இன்றைய ரத்து நிலவரம்

வெளிநாட்டு பயணம் ஓவர்.. தொடங்கியது உள்நாட்டு பயணம்.. பிரதமர் மோடியின் 2 நாள் சுற்றுப்பயணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments