Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (10:07 IST)
கர்நாடக மாநிலத்தில் அரசு அதிகாரிகள் வீட்டில் திடீரென லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை செய்து வருவதை அடுத்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 
 
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே.
 
அந்த வகையில் இன்று திடீரென லோக் ஆயுக்தா அதிகாரிகள் கர்நாடகாவில் அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள் வீட்டில் சோதனை செய்தனர் 
 
இந்த சோதனையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லோக் ஆயுக்தா அதிகாரிகளின் சோதனையில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments