Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் சிங்கம் வன அதிகாரிகள் மூலம் வறண்ட கிணற்றில் இருந்து மீட்பு - வீடியோ!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (14:51 IST)
ஒரு பெண்சிங்கம் குஜராத் அம்ரேலி வனப்பகுதியில், வனத்துறை அதிகாரிகள் மூலம் வறண்ட கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் தண்ணீர் தேடி வந்து வறண்ட கிணற்றில் விழுந்த பெண் சிங்கத்தை வனத்துறையினர்  போராடி மீட்டனர்.

 
குஜராத் மாநிலம் அம்ரேலியில் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் இருந்த வறண்ட கிணற்றில் பெண் சிங்கம் ஒன்று விழுந்து  தவித்து வந்தது. 
 
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பெண் சிங்கம்யை கிணற்றிலிருந்து  மீட்கும் பணியைத் தொடங்கினர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பா இருந்தா தப்பா? கழிவறையை நக்க வைத்து கொடூரம்! - 26வது மாடியிலிருந்து குதித்த சிறுவன்!

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 2000 பக்தர்கள் உயிரிழப்பு: சிவசேனா அதிர்ச்சி தகவல்..!

எச்-1பி, எல்-1 விசா புதுப்பிக்கும் கால அவகாசம் குறைப்பா? இந்தியர்களுக்கு பாதிப்பா?

மகளிர் விளையாட்டு போட்டிகளில் திருநங்கைகள் விளையாட தடை.. அதிரடி முடிவெடுக்கும் டிரம்ப்..!

திரிவேணி சங்கமத்தில் நீராடினார் பிரதமர் மோடி.. பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments