Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் சிங்கம் வன அதிகாரிகள் மூலம் வறண்ட கிணற்றில் இருந்து மீட்பு - வீடியோ!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (14:51 IST)
ஒரு பெண்சிங்கம் குஜராத் அம்ரேலி வனப்பகுதியில், வனத்துறை அதிகாரிகள் மூலம் வறண்ட கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் தண்ணீர் தேடி வந்து வறண்ட கிணற்றில் விழுந்த பெண் சிங்கத்தை வனத்துறையினர்  போராடி மீட்டனர்.

 
குஜராத் மாநிலம் அம்ரேலியில் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் இருந்த வறண்ட கிணற்றில் பெண் சிங்கம் ஒன்று விழுந்து  தவித்து வந்தது. 
 
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பெண் சிங்கம்யை கிணற்றிலிருந்து  மீட்கும் பணியைத் தொடங்கினர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா.?

இலங்கை பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு..!!

நிர்வாண படத்தை வெளியிடுவதாக கூறி மாணவி பாலியல் பலாத்காரம்..! டியூசன் ஆசிரியர் கைது..!!

மு. மேத்தா, பி சுசீலாவுக்கு முக்கிய விருது: தமிழக முதல்வர் அறிவிப்பு..!

துணை முதலமைச்சர் ஆவதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது.? ஜெயக்குமார் காட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments