Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் - ஆதார் இணைக்க நாளை கடைசி தேதி... இல்லையெனில்...

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (14:08 IST)
இம்மாதம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் (நாளை) ஆதார் எண்ணுடன் பான் கார்ட் எண்ணை இணைக்க கடைசி தேதியாக நிர்ணயித்துள்ளது. 

 
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், இம்மாதம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் (நாளை) ஆதார் எண்ணுடன் பான் கார்ட் எண்ணை இணைக்க கடைசி தேதியாக நிர்ணயித்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்க தவறுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  பான் எண்ணும் முடக்கப்பட்டுவிடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments