Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவன் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய கவர்னர்

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (20:09 IST)
அரசு விழா ஒன்றில் கல்லூரி மாணவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்காமல் மவுனமாக தலைகுனிந்து கவர்னர் இருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் நடந்த ஒரு அரசு விழாவில் முதல்வர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் 'புதுவை அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றது' என்று கவர்னரிடம் ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத கவர்னர் கிரண்பேடி கேள்விக்கு பதில் கூறாமல்  மெளனமாக இருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments