Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலின் அர்ச்சகர் கொரொனாவால் பலி !

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (23:17 IST)
உலகம் முழுவதும் கொரொனா பெரும் பாதிப்புகளையும்  உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இதன் தாக்கல் குறைந்தபாடில்லை ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பாதிக்ப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில்,  திருப்பதி கோவிலின் தலைமை அர்ச்சகர்  சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments