Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யப்பன் கோவிலில் இன்றுமுதல் நெய் அபிஷேகம் செய்ய அனுமதி: கேரள அரசு அறிவிப்பு.

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (08:05 IST)
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் மக்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. 
 
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பதும் அதில் பக்தர்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து விட்டதால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்யலாம் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
 
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் கேரள அரசு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments