அய்யப்பன் கோவிலில் இன்றுமுதல் நெய் அபிஷேகம் செய்ய அனுமதி: கேரள அரசு அறிவிப்பு.

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (08:05 IST)
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் மக்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. 
 
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பதும் அதில் பக்தர்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து விட்டதால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்யலாம் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
 
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் கேரள அரசு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments