Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைக்குள் பதவி விலக வேண்டும்: பல்கலை துணைவேந்தர்களுக்கு கவர்னர் உத்தரவு

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (14:24 IST)
இன்றைக்குள் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவி விலக வேண்டும் என கேரள மாநில ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
கேரள மாநில ஆளுநர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாநிலத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இன்று ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்
 
இந்த நிலையில் கேரள மாநில ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
 
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கேரள உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று மாலை திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments