Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுகடைகளில் பெண்களுக்கு வேலை: கேரள அரசு அதிரடி முடிவு!!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (11:30 IST)
கேரள அரசு பெண்களுக்கு மதுகடைகளிலும் வேலை வழங்க வேண்டும் என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளது.


 
 
சமீபத்தில் கேரளாவில் பிரமணர் அல்லாத மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் அட்சகராக நியமிக்கப்பட்டனர்.
 
தற்போது கேரள அரசு மதுக்கடைகளில் பெண்களை விற்பனையாளர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
கேரளாவில் அரசு மதுபான விற்பனை கழகத்தின் சார்பில் சுமார் 350 சில்லரை மது விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஆண்கள் மட்டுமே விற்பனையாளர்களாக உள்ளனர். 
 
எனவே, அரசு மதுக்கடைகளில் விற்பனையாளர்களாக பெண்களை  நியமிக்கவேண்டும் என்று எழுந்த கோரிக்கையின் பெயரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments