Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோபோ மூலம் சாக்கடையை சுத்தம் செய்யும் கேரள அரசு

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (13:07 IST)
பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணிக்கு ரோபோவை பயன்படுத்த கேரள அரசு முடிவு செய்த்துள்ளது.
 
பாதாளச் சாக்கடைகளில் உள்ள மனித கழிவுகளை, மனிதர்களே அள்ளுகிறார்கள், அதுவும் சில சமயம் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்து கொண்டு இருக்கிறார்கள்.
 
இதனை தடுக்கும் விதத்தில் கேரள அரசு ரோபோகளை கொண்டு பாதாள சாக்கடை 
சுத்தம் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதற்காக ரோபோவை சோதனையில் பயன்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளது.
 
ஜென்ரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் ரோபாவை தயாரித்து கேரளா அரசுக்கு கொடுத்துள்ளது. இந்த ரோபோவிற்கு பெருச்சாளி என பெயரிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் ரோபோ தனது பணியைத் செய்ய உள்ளதாக கூறப்படுகுறது. 
 
இதனால் மனிதர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் அவலம் நிகழாது. கேரளா முன்னெடுத்திற்கும் இந்த முயற்சியை மற்ற மாநிலங்களும் பின்பற்ற முன்வர வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments