Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லை பெரியாறு அணையில் பார்க்கிங்: கேரளா மகிழ்ச்சி!!

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (19:37 IST)
முல்லைப் பெரியாறு அணையில் பார்க்கிங் கட்டும் விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகள் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.


 
 
தேக்கடி ஆனைவாசலில் கார் பார்க்கிங் கட்ட கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக தேசிய புலிகள் காப்பகத்தில் விண்ணப்பித்து, அனுமதியும் பெற்றது.
 
அதன் பிறகு தமிழக அரசு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தை நாடியது. ஆனால், தமிழக அரசு, முல்லைப் பெரியாறு அணை நீர் தேங்கும் இடம் என்பதால், கார் பார்க்கிங் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
 
இந்நிலையில் கேரள அரசு கார் பார்க்கிங் கட்டிக் கொள்ள தடை விதிக்க முடியாது என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. 
 
பார்க்கிங் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments