Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரபலி கொடுத்தவர்களை சாப்பிடவில்லை: கைதான பெண் மறுப்பு!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (18:04 IST)
நரபலி கொடுத்தவர்களை சாப்பிடவில்லை: கைதான பெண் மறுப்பு!
கேரளாவில் 2 தமிழ் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாகவும் நரபலி கொடுக்கப்பட்ட பெண்ணின் உடலை வெட்டி தம்பதிகள் சாப்பிட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் நரபலி கொடுக்கப்பட்ட உடலை நாங்கள் சாப்பிட வில்லை என கைதான பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். 
 
கேரளாவில் பத்தனம்திட்டா என்ற பகுதியில் லைலா மற்றும் அவரது கணவர் பகவத் சிங் ஆகிய இருவரும் இரண்டு தமிழ் பெண்களை நரபலி கொடுத்து அவர்களை சாப்பிட்டதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் கைதான லைலா செய்தியாளர்களிடம் கூறியபோது நரபலி கொடுக்கப்பட்ட பெண்களை நாங்கள் சாப்பிட வில்லை என்றும் அவ்வாறு வெளியான தகவல் தவறானது என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் நீதிமன்ற காவலில் வைக்க அவர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன மட்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments