Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறந்து மூன்றே நாட்களில் சேதமடைந்த மிதவை பாலம்!

Webdunia
புதன், 11 மே 2022 (17:29 IST)
கர்நாடகாவில் திறந்து மூன்றே நாட்களில் அசானி புயலால் ஏற்பட்ட சூறாவளியால் சேதமடைந்த மிதவை பாலம். 

 
உடுப்பி மாவட்டத்தில் உள்ள மல்பே கடற்கரையில் 100 மீட்டர் நீளத்துக்கு 80 லட்ச ரூபாய் செலவில் மிதவை பாலம் அமைக்கப்பட்டது. கர்நாடகா மாநிலம் மால்பே கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மாநிலத்தின் முதல் மிதக்கும் பாலத்தை கடந்த 6 ஆம் தேதி திறக்கப்பட்டது. 
 
இந்நிலையில், இந்த மிதக்கும் பாலம் அங்கு அசானி புயலால் ஏற்பட்ட சூறாவளி காற்று காரணமாக திறக்கப்பட்ட மூன்று நாட்களில் சேதமடைந்துள்ளது. இந்த மிதக்கும் பாலத்தின் செயல்பாடு காலநிலை மாற்றம் காரணமாக சேதமடைந்தததை அடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments