Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு கர்நாடக ராஜ்யசபா எம்பி பலியா?

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (17:50 IST)
உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பல விஐபிகளின் உயிரையும் பறித்து உள்ளது என்பது தெரிந்ததே. ஏற்கனவே தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் என ஒரு சிலர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது ராஜ்யசபா எம்பி ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சற்றுமுன் வெளியான தகவலின்படி அசோக் கஸ்டி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் மரணம் அடையவில்லை என்றும் கூறப்படுகிறது

ஒருசில ஊடகங்கள் அசோக் கஸ்டி மரணம் அடைந்துவிட்டதாகவும் சில ஊடகங்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மாறி மாறி செய்திகள் வெளியிட்டு வருவதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது;.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments