Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடியலடா சாமி... நித்தியை பிடிக்க சிபிசி உதவியை நாடும் கர்நாடகா போலீஸ்!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (18:49 IST)
நித்யானந்தாவை கண்டுபிடித்து தரக்கோரி டெல்லி சிபிஐக்கு கர்நாடகா போலீசார் கடிதம்.
 
தனது ஆசிரமத்தில் சிறார்களை துன்புறுத்துவதாக நித்யானந்தா மீது தொடுக்கப்பட்ட வழக்கில் போலீஸார் நித்யானந்தாவை தேடிக் கொண்டிருக்க, அவரோ ஜாலியாக நாளுக்கு ஒரு வீடியோ மூலம் தனது சிஷ்யர்களுடன் பேசி வருகிறார்.
 
நித்தியானந்தாவை பிடிக்க பெங்களூர் நீதிகமன்றம் கர்நாடக போலீசுக்கு கெடு விதித்துள்ளது. ஆனால், நித்தியானந்தா குறித்து எந்த தகவலும் தெரியாததால் நித்யானந்தாவை கண்டுபிடித்து தரக்கோரி டெல்லி சிபிஐக்கு கர்நாடகா போலீசார் கடிதம் எழுதியுள்ளது. 
 
அதோடு புளு கார்னர் முறையில் இன்டர்போல் போலீசுக்கும் நித்யானந்தாவை கண்டுபிடித்து தரக்கோரி கர்நாடகா காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.66 ஆயிரத்தை தாண்டி ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. இதுவரை இல்லாத உச்சம்..!

சாலைகளில் தொழுகை நடத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீசார் எச்சரிக்கை

நான் முதலமைச்சரா..? என்கிட்ட இப்படி கேக்கலாமா? - எகிறிய புஸ்ஸி ஆனந்த்!

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments