Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீசல் விலை எதிரொலி: பேருந்து கட்டணத்தை உயர்ந்த அரசு முடிவு?

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:13 IST)
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை தொடர்ந்து கர்நாடக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் தற்போது இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களும் சில்லறை விற்பனையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் கர்நாடக அரசு, பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அம்மாநில முதலமைச்சர் அனுமதி அளித்தால் மட்டுமே மாநகர பி.எம்.டி.சி பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்றும் தொலைத்தூர பேருந்துகளான கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments