Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புல்வாமா தாக்குதல்: அமைதி காக்க சொல்லுவோரை நடு ரோட்டில் வைத்து சுடவேண்டும்! கங்கனா!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (16:15 IST)
இப்பொழுதும் இந்தியர்களுக்கு அமைதி குறித்து பாடம் எடுப்பவர்களை நடு ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் கண்டனம் தெரிவித்துள்ளார். 


 
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையினர் 40  பேர் நேற்று சுட்டு கொல்லப்பட்டனர். இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 
 
இந்த தாக்குதல் குறித்து பாலிவுட் நடிகை கங்கனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதாவது , இப்பொழுதும்  இந்தியர்களுக்கு அமைதி குறித்து பாடம் எடுப்பவர்களை நடு ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் மேலும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் இல்லையென்றால்,  அந்நாடு இந்தியாவை கோழை என கருதிவிடும் என்று நடிகை கங்கனா ரனாவத் ஆவேசமாக கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் ரிசல்ட் நெருங்கி வரும் நிலையில் இன்றைய பங்குச்சந்தை நிலை என்ன?

பிளஸ் 2 விடைத்தாள் நகலை எப்போது பதிவிறக்கம் செய்யலாம்? முக்கிய அறிவிப்பு..!

பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள்: சான்றிதழ் சரிபாா்க்கும் தேதி அறிவிப்பு..!

நாகா்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலை தினமும் இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை.!

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments