மூத்த பாதுகாப்பு ஆலோசகர் கே விஜயகுமார் தனிமைப்படுத்தல்: பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (17:55 IST)
மூத்த பாதுகாப்பு ஆலோசகர் கே விஜயகுமார் தனிமைப்படுத்தல்
சந்தன கடத்தல் வீரப்பனை பிடித்ததன் மூலம் தமிழகம் முழுவதும் புகழ் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே விஜயகுமார் அவர்கள் சமீபத்தில் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு விவகார அமைச்சராக பொறுப்பேற்றார் என்பது தெரிந்ததே
 
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மூத்த ஆலோசகராக தற்போது அவர் பணியாற்றும் கொண்டு வருகிறார். அதுமட்டுமன்றி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான விவரங்களையும் விஜயகுமார் கண்காணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா பாதித்த மருத்துவர் ஒருவருடன் கே விஜயகுமார் தொடர்பில் இருந்ததாகவும் இதனை அடுத்து மூத்த பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
அதேபோல் சிஆர்பிஎஃப் படையின் மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா உறுதியானதை அடுத்து சிஆர்பிஎஃப் இயக்குனர் மகேஸ்வரி அவர்களும் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments