Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்: ஐ.நா அறிக்கையில் தகவல்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (19:39 IST)
இந்தியாவில் அடுத்த 35 ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என்று ஐ.நா தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.


 
 
அதிவேகமாக உயர்ந்து வரும் மக்கள்தொகை காரணமாக, அடுத்த 35 ஆண்டுகளில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக நிலவும் என்று ஐ.நா-வின் ஆசிய பிராந்திய மனிதவள வளர்ச்சி அமைப்பு தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில், கிராமங்களிலிருந்து நகரத்திற்கு குடி பெயர்பவர்கள் அதிகமாகி வருவதோடு, குறைவான சம்பளம் வாங்கும் அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
 
இதைத்தொடர்ந்து, தொழில் மற்றும் உற்பத்தித்துறையில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே இந்தியாவால் 
வேலையில்லா திண்டாட்ட நிலையை மாற்ற முடியும் என்றும், உற்பத்தித்துறையில் 15% ஜி.டி.பி. மட்டுமே கொண்டுள்ள இந்தியா, 11% வேலை வாய்பை மட்டுமே வழங்கியுள்ளது என்றும், ஐ.நா-வின் ஆசிய பிராந்திய மனிதவள வளர்ச்சி அமைப்பு கருத்து தெரிவித்தது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments