Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோலுக்கே வழி இல்ல... திண்டாடும் ஜெட் ஏர்வேஸ்

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (19:36 IST)
இந்தியாவில் விமான சேவை நடத்தி வரும் ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ மற்றும் ஜெட் ஏர்வேஸில் இண்டிகோ மட்டுமே லாபத்தில் இயங்கி வருவதாக தெரிகிறது. 

 
மற்ற மூன்று விமான நிறுவனங்களின் நிலை சற்று மோசமாக உள்ளதாம். குறிப்பாக ஜெட் ஏர்வேஸ் கடந்த ஜூன் 2018 காலாண்டில் 1,323 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கே இன்னும் சம்பளம் கொடுக்கவில்லையாம். 
 
ஆகஸ்ட் மாத சம்பளத்தில் இன்னும் 25% இன்னும் கொடுக்காமல் வைத்துள்ளரனராம். இதனால், கடுப்பான உழியர்கல் நிறுவனத்தை முற்றுகையிட அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் கொடுத்துவிடுவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம். 
 
இது குறித்து ஜெட் ஏர்வேஸ் தரப்பு கூறியது பின்வருமாறு, அதிகரித்து வரும் ஏர் டர்பைன் ஃப்யூலலின் (விமான எரிபொருள்) விலையை சமாளிக்க முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறோம். இதில் நஷ்டம் வேறு ஒரு பக்கம். இதனால்தான் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என கூறியதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments