Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தளபதி...

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (19:14 IST)
தி.மு.க தலைவர் மற்றும் எதிர்கட்சி தலிவரான ஸ்டாலின் நேற்று இரவு உடல் நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பொலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அதன் பிறகு மருத்துவமனை நிர்வாகத் தரப்பு கூறுகையில் சிறுநீர் தொற்று காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார் என்று கூறினார்கள்.ஆனால் இன்று மருத்துவமனை நிர்வாகத்தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
 
மு.க.ஸ்டாலின் அவர்களின் வலது  காலின் இருந்த கட்டி ஒன்று அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது.  இந்த சிகிச்சை முடிந்ததும் அவர் விடு திரும்புவார் என்று கூறினார்கள்.
 
இந்நிலையில் அறுவைசிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ஓய்வில் இருந்த ஸ்டாலினை மதிமுக தலைவர் திரு. வைகோ சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ : ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் இன்னும் சில நாட்களுக்கு வெளி நிகழச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிதார்.
 
இந்நிலையில் இன்று மாலை ஸ்டாலின் வீடு திரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ...
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments