Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ஆண்டுக்கு 4 முறை ஜேஇஇ தேர்வுகள்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (18:09 IST)
ஒவ்வொரு ஆண்டும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் என்பது அனைவரும் அறிந்ததே 
 
இந்த நிலையில் இனி ஆண்டுக்கு 4 முறை ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இனி நான்கு முறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இந்த தேர்வுகள் பிப்ரவரி மார்ச்ம் ஏப்ரல்ம் மே ஆகிய மாதங்களில் நடத்தப்படும் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார் 
 
மேலும் 4 தேர்வுகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவர் எடுத்துள்ளாரோ, அந்தத் தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார் இதனாலேயே ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments