Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜே.சி.பி – ஜீப் மோதல்…நொடியில் உயிர் தப்பிய இளைஞர்! வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (16:50 IST)
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு –பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு நபர் தனது டூவீலரை நிறுத்திவைத்து செல்போனில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஜே.சிபியும், பொலிரோ ஜீப்பும் நேருக்கு நேர் அவர் மோதுவது போல் அவரருகில் வந்தது.

பொலிரோ வாகன ஓட்டி தனது கட்டுப்பாட்டில் வாகனத்தைக் கொண்டு வந்து ஜே.சிபியின் மோது மோதாமல் இருக்க ஜீப்பை ஒடித்து வளைக்கும்போது, அங்கே இரு சக்கரவாகனத்தை விட்டு ஓட முயன்ற நபர் மீது மோதியது.

நல்ல வேளையாக அவர் உயிருக்கு பாதிப்பு இல்லை. அதிர்ஷ்டவசமாக  அவர் இந்த இரு வாகனங்களில் இருந்து தப்பித்ததாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெற்ற விவேகானந்தர் பாறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments