Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து நான்கு நிலநடுக்கங்கங்கள்: அதிர்ந்தது ஜம்மு காஷ்மீர்!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (08:16 IST)
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் நேற்று இரவு 10 மணியிலிருந்து 12 மணிக்குள் தொடர்ந்து நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் 10.42 மணியளவில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சில நிமிடங்களில் 5.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் மீண்டும் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்தமான் தீவு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் இரவுக்குள் தொடர்ந்து எழுந்த நிலநடுக்கங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் மதகுருவை கொலை செய்தால் தான் பிரச்சனை தீரும்: இஸ்ரேல் பிரதமர் அதிர்ச்சி பேச்சு..!

நடுக்கடலில் ஈரானின் 3 கப்பல்கள் பற்றி எரிகிறதா? ஓமன் வளைகுடாவில் பரபரப்பு..!

கனவாய் போன அதிமுக இணைப்பு.. புதிய கட்சி தொடங்கலாமா? - ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

ஹரியானா மாடல் அழகியின் கொலையில் திடீர் திருப்பம்.. கைதான காதலரின் அதிர்ச்சி வாக்குமூலம்..!

ஆண் நண்பரின் கண்முன்னே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. பீச்சில் நடந்த சம்பவத்தில் 8 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments