Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் சென்ற பேருந்து விபத்து! – 6 பேர் பலி!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (15:00 IST)
ஜம்மு காஷ்மீரில் இந்திய துணை ராணுவத்தினர் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியி ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் பகுதியில் துணை ராணுவத்தினர் பலர் பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய பேருந்து அருகே இருந்த ஆற்றில் கவிழ்ந்தது. அந்த பேருந்தில் 2 ஜம்மு காஷ்மீர் காவல் துறையினரும், 37 இந்தோ திபேத்திய எல்லை பாதுகாப்பு படையினரும் பயணித்த நிலையில் விபத்தில் 6 வீரர்கள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அப்பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில் இந்த விபத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments