Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மின் நுகர்வோர் சேவை மையத்தில் முதல்வர் திடீர் சோதனை!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (14:06 IST)
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் நுகர்வோர் சேவை மையத்தில் திடீரென தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து அவ்வப்போது அரசு அலுவலகங்களுக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தி வருகிறார் என்பதும் அங்கு ஒழுங்கீனமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் நுகர்வோர் சேவை மையத்தை இன்று திடீரென அவர் ஆய்வு செய்தார். இதனை அடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டபோது மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுடைய புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை: கடும் நெருக்கடியில் 7,360 குடும்பங்கள் !

லாக்கப் டெத் அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல், ₹2 லட்சம் நிதி உதவி!

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments