Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் ஜெகதீப் தங்கர்.

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (09:40 IST)
துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் ஜெகதீப் தங்கர்.
தமிழகத்தில் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகதீப் தங்கர் இன்று பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
 
கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான ஜெகதீப் தங்கர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்தார். ஜெகதீப் தங்கர் அவர்களுக்கு 528 வாக்குகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடு பதிவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தங்கர் பதவியேற்கவுள்ளார்
 
புதிய துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் அவர்களுக்கு இன்று காலை ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments