Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்கள் அலுவலகத்தில் தூங்கலாம்: பிரபல ஐடி நிறுவனம் அனுமதி!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (16:49 IST)
ஊழியர்கள் அலுவலகத்தில் தூங்கலாம்: பிரபல ஐடி நிறுவனம் அனுமதி!
மதிய நேரத்தில் ஊழியர்கள் தூங்குவதற்கு அனுமதி உண்டு என பிரபல ஐடி நிறுவனம் அறிவித்துள்ளது .
 
ஊழியர்கள் மதிய நேரத்தில் தூங்கினால் ஊழியர்களின் செயல்திறம் 33 சதவீதம் அதிகரிக்கும் என நாசா சமீபத்தில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.
 
இந்த அறிக்கையின் அடிப்படையில் ஊழியர்கள் மதிய நேரம் 30 நிமிடங்கள் வரை தூங்கிக் கொள்ளலாம் என பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது .
 
இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ராமலிங்க இதுகுறித்து கூறிய போது மதிய நேரத்தில் சிறிது நேரம் ஊழியர்கள் தூங்கினால் அதன்பிறகு சுறுப்பாக வேலை பார்ப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments