Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதித்யா - எல் 1 செயற்கைக்கோள் ஒத்திகை, சோதனை பணிகள் நிறைவு: இஸ்ரோ தகவல்..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (13:54 IST)
இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் வெற்றிகரமாக நிலவை அடைந்து தற்போது அது நிலவை ஆய்வு செய்து வருகிறது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாகிய ஆதித்யா எல் 1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
ஆதித்யா எல் 1 செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை மற்றும் சோதனை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதாக இஸ்ரோ அதிகாரிகள் கூறுகின்றனர்..
 
 சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் செப்டம்பர் இரண்டாம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 பி எஸ் எல் வி சி 57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும்  ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் அதனுள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசைக்காட்டி மோசம் செய்த ஆசிரியர்.. மாணவி கர்ப்பமானதும் எஸ்கேப்! - கைது செய்த போலீஸ்!

’கரகாட்டக்காரன்’ கார் போல் அரசு பேருந்து சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் அதிர்ச்சி..!

முன்னாள் டிஜிபியை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

முதல்முறையாக ரூ.72 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments