Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை.. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (13:48 IST)
செஸ் உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் தோற்றாலும் வெள்ளி வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்த பிரக்ஞானந்தாவுக்கு  வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இன்று அவர் சென்னை திரும்பினார். 
 
தமிழக அரசின் சார்பில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியவர்களை சந்தித்தார். 
 
முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ரூபாய் 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். 
 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிரக்ஞானந்தாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். செஸ் உலகக்கோப்பை தொடரில் வெள்ளி வென்று சென்னை திரும்பிய பிரக்யானந்தாவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments