Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தினத்தை சீர்குலைக்க திட்டம்; 3 பேர் கைது

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (18:20 IST)
குடியரசு தினத்தை சீர்குலைக்கும் வகையில் ஐ எஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் சந்தேகப்படும்படியான 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஐ எஸ் பயங்கரவாதிகள் குடியரசு தின விழாவை சீர்குலைக்க இந்தியாவில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில் டெல்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று டெல்லியில் சிறப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டபோது,  ஐ எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments