Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை முதல் சவூதி வரை கடலுக்கடியில் ரயில் திட்டம் : இந்தியாவில் அறிமுகம்

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (20:11 IST)
உலகின் முன்னேறிய நாடுகளில் எல்லாம் கடலுக்கடியில் ரயில் திட்டம் மிக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
இதில் குறிப்பாக இங்கிலந்து , பிரான்ஸ் , சீனா, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில் மிகவும் பாதுகாப்பானதாகவும் சிறப்பனதானவும் இந்தப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் வளர்ந்து வரும் நாடான நம் இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுடன் மும்பையை இணைப்பது தொடர்பாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
 
ஏற்கனவே தொழிநுட்பத்தில் புதுமை காண விரும்பும் அமீரகத்தில் உள்ள நாடுகளான துபாய், அபுதாபி  போன்றவை  ஹைப்பர்லூர் போக்குவரத்து மற்றும் பறக்கும் டாக்சி என்றுஅடுத்த நூற்றாண்டுக்கு தேவையான போக்குவரத்து  அறிமுகம் செய்வதில் முனைப்பாக உள்ளது.
 
பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி சரக்கு போக்குவரத்திற்காகவும் இந்த கடலடி போக்குவரத்து மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments