Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீசல் ஹோம் டெலிவரி செய்யப்படும்; இந்தியன் ஆயில் அதிரடி முடிவு

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (14:52 IST)
இந்தியன் எண்ணெய் நிறுவனம் டோர் டெலிவரி மூலம் டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 
இந்தியாவின் முன்னணி நிறுவனமான இந்தியன் எண்ணெய் நிறுவனம் புது திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி டீசலை வீட்டிற்கு சென்று டோர் டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது.
 
இதற்காக டிஸ்பென்ஸர் பொருத்தப்பட்டுள்ள டீசல் டேங்கர் லாரி மூலம் விநியோகம் செய்யப்பட்ட உள்ளது. இந்த வாகனத்தின் புகைப்படத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
 
இந்த சேவை முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. டோர் டெலிவரி சேவையில் டீசல் மட்டுமே அளிக்கப்படும். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

இன்று பங்குனி உத்திரம்.. உச்சத்திற்கு சென்றது பூ விலை.. மல்லிகைப்பூ இவ்வளவா?

சென்னையில் அதிகாலை இடி மின்னலுடன் மழை: இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments