Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி மேல்முறையீடு வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (13:50 IST)
2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா  மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு தொடர்பாக டெல்லி உயிர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இது திமுகவினருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
 
அந்நிலையில்,இந்த வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியோரின் தரப்பின் மேல்முறையீடு செய்யப்பட்டது. சி,பி.ஐ சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு இன்று டெல்லி ஐகோர்டில் விசாரணைக்கு வரவுள்ளது. 
 
இந்நிலையில், அமலாக்கத்துறை சார்ப்பில் தொடரபட்ட மேல்முறையீடு மனு தொடர்பாக டெல்லி ஐகோர்ட் ஆ.ராசா, கனிமொழி உள்பட 18 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments