Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒற்றுமைக்கான புதிய விருது: சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது!

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (15:15 IST)
இந்திய நாட்டில் பல்வேறு சாதனைகளுக்காக பல விருதுகளை அளித்து வரும் நிலையில் புதியதாக ஒரு விருதை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு.

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பதை வலியுறுத்தும் வகையிலும், நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் அமைதிக்கான விருதை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சுதந்திர இந்தியாவை ஒரே நாடாக மாற்றவும், அனைவரையும் இந்தியராய் ஒருங்கிணைக்கவும் பாடுபாட்ட சர்தார் வல்லபாய் படேலின் பெயரை அந்த விருதுக்கு சூட்டியுள்ளார்கள்.

சர்தார் வல்லபாய் படேல் ஒற்றுமை விருது என்று அழைக்கப்படும் இந்த விருது நாட்டின் அமைதிக்காக சேவை செய்பவர்களுக்கு வருடம்தோறும் வழங்கப்பட இருக்கிறது. இது மத்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா விருதுக்கு இணையானது என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments