Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருணாச்சல பிரதேச எல்லையில் பீரங்கிகளை குவித்தது இந்தியா!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (20:32 IST)
இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக அருணாச்சல பிரதேச எல்லையில் இரு நாட்டு ராணுவமும் அவ்வப்போது குவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் லடாக்கில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கான சண்டையை அடுத்து இரு நாட்டு எல்லைகளும் பதட்ட நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவம் பீரங்கிகளை குவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதனையடுத்த் பதிலடியாக சீன ராணுவம் ஆயுதங்களை எல்லையில் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments