Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார்

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (20:16 IST)
சசிகலாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சமீபத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்ற சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்ததாகக் கூறி அதிமுக இணைப்பதாகக் கூறி அதிமுக  கொடியைப் பயன்படுத்தினார். அத்துடன்,  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லக் கல்வெட்டில்  கொடியேற்றியவர் கழகப் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா எனப் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா எனக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

அடுத்த கட்டுரையில்
Show comments