Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இந்திய ராணுவ ஹெலிகாப்டர்’ விழுந்து விபத்து : பரபரப்பு சம்பவம்

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (17:00 IST)
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று, ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் இந்திய ராணுவ விமானியும் பூடான் ராணுவ விமானியும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பூடான் நாட்டில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. பயிற்சி அளித்த இந்திய ராணுவ வீரரும் பயிற்சி பெற்ற பூடான் ராணுவ வீரரும் விபத்தில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின்றன.


இந்திய ராணுவத்துக்கு சொந்தமான
ஹெலிகாப்டர், இன்று பிற்பகல் 1 மணி அளவில், பூடான் நாட்டில் உள்ள யோங்க்புல்லா என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த ஹெலிகாப்டரை அருணாசல பிரதேசத்தின் கிர்மு என்ற இடத்திலிருந்து யோங்க்புல்லா என்ற இடத்திற்கு வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments